861
சென்னை கொருக்குப்பேட்டை அருகே சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்ட விரைவு ரயிலில் கதவோரம் நின்றுகொண்டிருந்த வெளிமாநில இளைஞரிடம் கஞ்சா போதை ஆசாமிகள் செல்போன் பறிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கீழே விழுந்து...

424
காரைக்குடியில் பெண்ணிடம் மூன்றரை சவரன் தங்கச் செயினை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டு எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 39 வயதான சுமித்ரா என்பவர் தமது பைக்கில் சென்றுக் கொண்...

295
தாம்பரம் அருகே தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்து தங்கச் செயின் பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சேலையூர் மாடம்பாக்கத்தில் தாம் வசிக்கும் தெருவில் மூதாட்டி ...

294
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அடைக்கனூரில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செங்குட்டுவன் என்ற நபரின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார் திருட்டுக்கு முன் அப்பகுதியை நோட்ட...

726
திருப்பத்தூரில் கணவனுடன் சென்ற பெண்ணின் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி என்பவர் மனைவி ராஜேஸ்வரியுடன் கோயிலுக்குச் சென்றுவி...

540
சென்னை அடுத்த பட்டாபிராமில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் வழிமறித்து தாலிச் சங்கிலி பறித்துச் சென்றனர். மீனா என்ற நடுத்தர வயது பெண்ணிடம் மூன்றரை சவரன் த...

1182
காரைக்காலில் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரிடம் செயின் பறித்த இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் தனியார் கல்லூரி ஓட்டுநராக பணியாற்றி வரும் மோகன் என்பவர் செம்பனார் கோயிலுக்குச் ச...



BIG STORY